குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 19 அன்று, இடதுசாரிகள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக வாரணாசியில் அமைதியாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 60 பேர்களை சிறையில் அடைத்து உள்ளது உத்திரபிரதேச அரசு.